Friday 8 March 2013

வள்ளலார் ஞான மூலிகை

வள்ளலார் திருவடியை எண்ணி அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி என்று 3 முறை ஜெபித்துவிட்டு பருகி வரவும் 
வள்ளலார் ஞான மூலிகை
காலையில்
1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி
2 தூதுளையிலை
3 முசுமுசுக்கையிலை
4 சீரகம்
இவைகளின் சூரணம்
நல்ல ஜலம்(water),
பசுவின் பால்
மற்றும் நாட்டு சர்க்கரை
இவைகள் கலந்து சுண்டக் காய்ச்சியது, சுண்ட காய்ச்சியதை குடிக்க வேண்டும்.

1 comment:

  1. நல்ல பயனுள்ள தகவல்! இது காயகல்பமும் தானே?

    ReplyDelete